Pages

.

.

Tuesday, January 31, 2017

ஹக்கீமை இகழும் தவம் (இப்றாஹீம் மன்சூர்: கிண்ணியா) நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் நாம் செய்கின்ற சில விடயங்கள் எமது மனங்களில் புதைந்து கிடக்கின்ற உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திவிடும்.அந்த வகையில் மாகாண சபை உறுப்பினர் தவத்தின் பஷீர் மீதான குற்றச் சாட்டில் ஹக்கீம் குற்றவாளி தான் என்பதை ஏற்றுக்கொள்கிறார். அவர் இன்று “எப்போது பிழைத்திருப்பார் ரவூப் ஹக்கீம்” எனும் தலைப்பில்...
பஷீரின் எச்சரிக்கை மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சிலரின் இரகசிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவ் எச்சரிக்கையை பலரும் பல விதத்தில் நோக்கினாலும் ஒரு மனிதனின் மானத்தில் விளையாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.அதற்காக இப்படியானவர் சமூகத்தை தலைமை தாங்குவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர் தன்னிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருப்பின்...

Monday, January 30, 2017

உண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன ------------------------------------ அஸ்ஸலாமு அலைக்கும்! கடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட "அதிர்வு " நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற்றைக் கூடத் தெரியாதவர்களும், வேண்டுமென்றே என்னை ஏச ஆசைப்படுபவர்களும், எலி வால் பிடிக்கும் கோமாளிகளும், பழைய- புதிய "மரம் கொத்திகளும் " உடனடியாக ஆதாரமற்ற...
பஷீரின் அதிர்வு நேற்று 2017-01-29ம் திகதி வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு  தாவூத் கலந்து கொண்டிருந்தார்.இந் நிகழ்வில் அவர் மு.காவின் இரகசியங்கள் பலவற்றை கூறிச் சென்றிருந்தார்.அவைகள் பற்றி கதைப்பது இக் கட்டுரையின் நோக்கமல்ல. அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீம் ஹசனலி,பஷீர் சேகுதாவூத் ஆகிய இருவர் மூலம் பலத்த சவாலை எதிர்கொண்டுள்ளார்.இவர்களின்...
பஷீர் பாடும் பாட்டு கேட்கிறதா..? இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மு.கா உறுதியான தடம் பதித்ததொரு கட்சியாகும்.தற்போது இக் கட்சியினுள் தோன்றியுள்ள உட்கட்சி பூசல்களின் காரணமாக இக் கட்சி பல கூறுகளாக பிளவுறும் நிலைக்கு சென்றுள்ளது.ஒரு கட்சிக்கு தேசியப் பட்டியல் கிடைத்துவிட்டால் அதனைப் பறித்துண்ண பட்சிகள் பல படை எடுக்கும்.இதில் முட்டி மோதி மூக்குடையும் பட்சிகள் இந்த பழம் புளிக்கும்...

Sunday, January 29, 2017

ஹக்கீமிற்கு  பஷீர் மோனியா (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் ஹக்கீம் ஒரு சிறு நேரம் மாத்திரமே மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் தவிர்ந்து வேறு விடயங்கள் பற்றி  பேசியிருப்பார்.முதலமைச்சர் நஸீர் ஹாபிசும் தனதுரையின் பெரும் பகுதியை பஷீர் தொடர்பில் கதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர்கள் இப்படி பஷீர் மோனியா நோய் பிடித்து...

Saturday, January 28, 2017

யார்   முனாபிக்??? *************** நிந்தவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சிக்குள் இருக்கும் முனாபிக்களுக்கு தகுந்த பாடம் புகட்ட உள்ளதாக நசீர் அகமட் அவரது பாட்னர் றவூப் ஹக்கிம் ஆகியோர் மனவேதனையில் அடிக்கடி பேசினார்கள் இவர்களின் பேச்சை கேட்ட மக்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர்   முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சின்னத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து கட்சியின் சொத்தை...
ஏன் ஹரீஸ் புறக்கணிக்கப்பட்டார்? (இப்றாஹீம் மன்சூர்) இன்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதி அமைச்சர்  ஹரீசுக்கு முறையான அழைப்பிதல் வழங்கப்படவில்லை.அது போன்று அவர் இன்று நடாத்திய நிகழ்விற்கு மு.காவின் முக்கிய பிரமுகர்கள் செல்லவில்லை.இந்த நிகழ்வின் மீதான புறக்கணிப்பு எதற்கு? என்ன தான் குறை கூறினாலும் கல்முனையை சேர்ந்த காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிப்பதில் அவர் காட்டிய அக்கறையும் அண்மைக் காலமாக சமூக விடயங்களில் அவர் காட்டிக்கொண்டிருக்கும்...
இன்றைய நஸீர் ஹாபிசின் உரை எவ்வாறு அமைந்திருந்தது? (அபு ரஷாத்) இன்று நிந்தவூரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிசின் உரை வழமைக்கு மாற்றமாக மு.கா தலைமைக்கு அதிகம் மதிப்பளித்ததை அவதானிக்க முடிந்தது.எனது இந்த அவதான இடைவெளி மிக குறுகிய காலத்திற்குள்  என்பது தான் குறிப்பிடத்தக்கது. சில மாதங்கள் முன்பு சாய்ந்தமருதில் இடம்பெற்ற கூட்டமொன்றில்...
நஷீர் ஹாபிஸ் பஷில் ராஜபக்ஸ பற்றி கதைப்பது ஏளனமானது (இப்றாஹீம் மன்சூர்) இன்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வில் நஷீர் ஹாபிஸ் பஷீர் செகுதாவூதை மறைமுகமாக சுட்டிக் காட்டி அவர் பஷில் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக செயட்பட்டவராக மக்களிடையே காட்டியதை அவதானிக்க முடிந்தது. இதனை கேட்டுக்கொண்டிருந்த எனக்கு “கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓடும்” என்ற ஏளனம் தான் வந்தது.நஷீர்...
பிரதி அமைச்சர் தனது கட்சி பிரதி அமைச்சரை இழிவு படுத்தினாரா? இன்று நிந்தவூரில் மு.காவின் ஏற்பாட்டில் மிகப் பிரமாண்டமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் செல்லவில்லை.இது தொடர்பில் ஆராய்ந்த போது “இந் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் தகுந்த விதத்தில் அழைக்கப்படவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.அது மாத்திரமல்ல மாகாண சுகாதார அமைச்சர் நஸீரின்...

Friday, January 27, 2017

அட்டாளைச்சேனை மக்களுக்கு ஹசனலி தான் பிரச்சினையா? (abu rashath) அட்டாளைச்சேனை மக்கள் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படப் போகிறதென அறிந்தால் மாத்திரமே சாரணை வரிந்து கட்டுகிறார்கள்.தேசியப்பட்டியலானது சல்மானிடமுள்ள ஒவ்வொரு  நாளும் அட்டாளைச்சேனைக்கு உரித்தான தேசியப்பட்டியலின் வாழ்  நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஏன் இதனை அட்டாளைச்சேனை மக்கள் அறிந்து கொள்ளாமல் உள்ளனர்.தமிழக...
மரணித்தவருக்கு துரோகம் செய்வதை பார்த்துக்கொண்டிருக்கலாமா? (அபு ரஷாத்) இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு நேரிய வழியை தனதுயிரை இழந்து காட்டிய மர்ஹூம் அஷ்ரபை இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிடுவார்களாக இருந்தால் அவர்களைப் போன்ற துரோகிகள் யாருமில்லை என்று தான் கூற வேண்டும். தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் பெயரிலே வெளியிடப்பட்ட நூலில் மறைந்த மாமனிதர் அஷ்ரபும் அவருடைய குடும்பமும்...

Wednesday, January 25, 2017

தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்களுக்கு பதில் அளிக்கப்பட வேண்டுமா?  அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்ற இனம் தெரியாத குழுவினரால்  “தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” எனும் புத்தகமானது வெளியிடப்பட்டிருந்தது.இப் புத்தகத்தில் கிழக்கு முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் பிரதான குற்றவாளியாகவும் அமைச்சர் ஹக்கீம்,முன்னாள் கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர்,பாராளுமன்ற உறுப்பினர்...

Tuesday, January 24, 2017

“சல்மானே தேசியப்பட்டியலுக்கு தகுதியானவர்” போராளிகளை வைத்து கூறும் ஹக்கீம் (இப்றாஹீம் மன்சூர்) சல்மானிடமுள்ள தேசியப்பட்டியல் அதற்கு சொந்தமானவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கருத்து எழும் போதெல்லாம்  சல்மானும் தேசியப்பட்டியலுக்கு தகுதியானவர் என்ற விடயத்தை தூக்கி விடுவார்கள். நேற்று சல்மான் தொடர்பில் மறைந்த மு.காவின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப் கூறிய காணொளி வெளிவந்திருந்தது.இதனை...
கதிகலங்கி தூக்கத்தைவிட்டு எழுந்து தாறுஸ்ஸலாமின் மர்மங்கள் உண்மையென ஏற்றுக்கொண்ட மஞ்சள் பை போராளிக்குஞ்சு!!!!!... (முஹம்மட் தமீம்) அனைவரும் அறிந்தவிடயம் சில நாட்களுக்கு முன்பு தாறுஸ்ஸலாம் மீட்பு பணிக்குழுவினரால் தாறுஸ்ஸலாம் மர்மம் என்னும் புத்தகம் பல ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து இதில் அடங்கயுள்ள விடயங்கள், ஆதாரங்கள் பிழை பொய்யானவை என்று ஆதாரத்துடன் நிறூபிக்க...
அம்பாறையில் மொத்த விற்பனை நிலையம்  அமைச்சர் றிசாத் முயற்சி நாட்டில் மொத்த மரக்கறி விற்பனை நிலையமாக தம்புள்ளை சந்தை பிரபல்யமாக இருப்பதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் அதில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பல சிரமத்தை எதிர்நோக்குவதோடு நூகர்வோர்  அதிக விலை கொடுத்து மரக்கறிகளை கொள்வனவு செய்கின்றனர் இந்த நிலையை மாற்றி மக்களின் நலனுக்காகவும்...
சல்மான் தேசியப்பட்டியலுக்கு தகுதியானவரா? பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் தேசியப்பட்டியலுக்கு பொருத்தமற்றவர் என்ற கருப்பொருளில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன்.அமைச்சர் ஹக்கீம் சல்மானை தற்காலிக பாராளுமன்ற உறுப்பினராகவே நியமித்தேன் எனக் கூறியமையே அதற்கான பிரதான காரணமாகும்.தற்காலிகமாக நியமிப்பவர் நம்பிக்கைக்குரியவரையே தவிர தேசியப்பட்டியலுக்கு பொருத்தமானவரல்ல.இதன் மூலம் அமைச்சர்...
சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும் (அபு ரஷாத்) அமைச்சர் ஹக்கீம் தனது  தேசியப்பட்டியல் பொக்கிசத்தை சல்மானின் பெட்டகத்தில் வைத்து பாதுகாத்தார்.அது இன்னமும் உரியவரின் கைகளுக்கு சென்றடையவில்லை.அதனை இன்னும் தனது பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். சில நாட்களாக சல்மான் மீதும் வசை மாரிகள் பொழிந்த வண்ணமே உள்ளன.சல்மான் மீதான வசை மாரிக்கு...
அட்டாளைச்சேனை ஹசனலி முரண்பாடே ஹக்கீமின் முதலீடு (இப்றாஹீம் மன்சூர் : கிண்ணியா) பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஹக்கீம் செய்விக்க வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகி வருகிறது.இங்கு அனைவரும் ஒரு விடயத்தை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியலை இத்தனை காலமும் வழங்காது இழுத்தடிப்புச் செய்ய அட்டாளைச்சேனை ஹசனலி முரண்பாடே பிரதான...

Monday, January 23, 2017

எம்.பியாக இருக்க சல்மான் அருவருப்புப்பட வேண்டும் அமைச்சர் ஹக்கீம் தனது நெருங்கிய சகாவான சல்மானிற்கு தற்காலிகமாகவே தேசியப்பட்டியலை வழங்கியிருந்தார்.அத் தேசியப்பட்டியலானது யாருக்கு சொந்தமானது என்பதில் பிரச்சினை இருந்தாலும் அதற்கு சல்மான் பொருத்தமற்றவர் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம். இது என்னுடையை தேசியப்பட்டியலென பலரும் உரிமையோடு அத் தேசியப்பட்டியலை அமைச்சர் ஹக்கீமிடம்...
தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜல்லிக்கட்டு தடை முரட்டுத் தனமாக துள்ளியோடும் காளையை அடக்கி அதன் கொம்பில்/கழுத்தில்  கட்டப்பட்டிருக்கும் பரிசுப் பொருளை எடுத்துக்கொள்ளும் விளையாட்டே ஜல்லிக்கட்டு விளையாட்டாகும்.ஒரு காளையை பல இளைஞ்சர்கள் சேர்ந்தும் அடக்குவார்கள்.ஜல்லிக்கட்டு பல வடிவங்களில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இது தமிழர்களின் மரபு வழி பாரம்பரிய வீர விளையாட்டுக்களில்...

Sunday, January 22, 2017

தாருஸ்ஸலாம் நீடிக்கும் மர்மமும்!! சமாளிப்பு பதில்களும் . தலைவர் ஹக்கீம் 29.01.2015 இல் கம்பனிப் பணிப்பாளராக நியமனம் பெறுகிறார். சரியாக ஒரு வாரத்தின் பின் 06.02.2015 இல் ஹாபிஸ் நசீர் தலைவரின் ஆசீர்வாதத்தோடு முதலமைச்சர் நியமனம் பெறுகிறார். இங்கே பண்டமாற்று வியாபாரம் நடைபெற்றுள்ளதா' ? என்ற சந்தேகத்தை நூல் விதைக்கின்றது. -ஏ.பீர் முகம்மது- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஹக்கீம்...