
ஹக்கீமை இகழும் தவம்
(இப்றாஹீம் மன்சூர்: கிண்ணியா)
நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் நாம் செய்கின்ற சில விடயங்கள் எமது மனங்களில் புதைந்து கிடக்கின்ற உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திவிடும்.அந்த வகையில் மாகாண சபை உறுப்பினர் தவத்தின் பஷீர் மீதான குற்றச் சாட்டில் ஹக்கீம் குற்றவாளி தான் என்பதை ஏற்றுக்கொள்கிறார்.
அவர் இன்று “எப்போது பிழைத்திருப்பார் ரவூப் ஹக்கீம்” எனும் தலைப்பில்...