Pages

.

.

Sunday, January 8, 2017

கல்முனை சாஹிறாக் கல்லூரியின் க.பொ.தா.உயர்தர மாணவர்களின் வரலாற்றுச் சாதனைக்காக......,
கல்லூரியின் அதிபர், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், பழய மாணவ சங்க கொழும்புக் கிளை தலைவர்/உறுப்பினர்கள், கல்முனை தாய் சங்க செயலளார்/ உறுப்பினர்கள் மற்றும் கலூரியின்அபிவிருத்தி சபை செயலாளர்/ உறுப்பினர்கள் போன்றவர்களை கல்லூரியின் வரலாற்றுச் சாதனைக்காக,
 பல தியாகங்களுக்கு மத்தியில் நீங்கள்  உருவாக்கியதற்காக, கல்வியாளர்கள் சார்பாக, என் முகநூல் வாயிலாக பெருமனம் கொண்டு உங்களை போற்றுகின்றேன்.

அத்தோடு, இந்த வரலாற்று சாதனைக்கு சொந்தக்காறர்களான மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நான்  வாழ்த்துகின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்....

ஜுனைடீன் மான்குட்டி,
கல்முனை.
0776228030.

Related Posts:

  • பிரதி அமைச்சர் தனது கட்சி பிரதி அமைச்சரை இழிவு படுத்தினாரா? இன்று நிந்தவூரில் மு.காவின் ஏற்பாட்டில் மிகப் பிரமாண்டமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் செல்லவில்லை.இது தொடர்பில் ஆராய்ந்த … Read More
  • அரசன் ஆண்டு அறுப்பான் தெய்வம் நின்று  அறுக்கும்  இன்று இலங்கையில் அனைவராலும் பேசப்படும் விடயம் தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கிம் அவர்கள்  பற்றிய விடயம் கடந்த 17 வரூடமாக அம்பாறை மாவட்ட மக்… Read More
  • ஹக்கீமை இகழும் தவம் (இப்றாஹீம் மன்சூர்: கிண்ணியா) நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் நாம் செய்கின்ற சில விடயங்கள் எமது மனங்களில் புதைந்து கிடக்கின்ற உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திவிடும்.அந்த வகையில் மாகாண சபை உறுப்பினர… Read More
  • வன்னி மக்களை மடையர்களாக்க நினைத்த சாணக்கியமும் அதன் தும்பு தூக்கிகளும். இன்று 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை  சிலாவத்துறை முச்சந்தியில் முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஹீனைஸ் பாறுக் தலைமையில் கட்சியின் பொதுக் க… Read More
  • உண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன ------------------------------------ அஸ்ஸலாமு அலைக்கும்! கடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட "அதிர்வு " நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற… Read More

0 comments:

Post a Comment