Pages

.

.

Tuesday, January 31, 2017

ஹக்கீமை இகழும் தவம்


(இப்றாஹீம் மன்சூர்: கிண்ணியா)

நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் நாம் செய்கின்ற சில விடயங்கள் எமது மனங்களில் புதைந்து கிடக்கின்ற உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திவிடும்.அந்த வகையில் மாகாண சபை உறுப்பினர் தவத்தின் பஷீர் மீதான குற்றச் சாட்டில் ஹக்கீம் குற்றவாளி தான் என்பதை ஏற்றுக்கொள்கிறார்.

அவர் இன்று “எப்போது பிழைத்திருப்பார் ரவூப் ஹக்கீம்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தார்.பிழைத்திருப்பார் என்பது இறந்த காலம்.அப்படியானால் ஹக்கீம் பிழைக்கவில்லை.இத் தலைப்பில் ஒரு விடயம் தெளிவாகிறது.ஹக்கீம் பஷீரின் ஆட்டத்தில் அகப்பட்டுக்கொண்டார் என்பதாகும்.

அவர் தனது கட்டுரையில் ஹக்கீம் பஷீர் நினைத்த படி நடந்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார் என கூறுகிறார்.அப்படியானால் பஷீரிடம் ஹக்கீமின் பிடி உள்ளது என்பது தானே பொருள்.

சகோதரர் தவம் அவர்களே!
பஷீர் தான் குற்றவாளி என அவரே ஒப்புக்கொண்ட பின்பும் அவர் குற்றவாளியென நீங்கள் நிரூபிக்க வருவது சிரிப்பாக இருக்கின்றது.

Related Posts:

  • மாணிக்கமடு சர்ச்சையை தீர்க்கவேண்டிய முழுப்பொறுப்பும் அம்பாறை அரசியல் அதிகாரமுள்ள மு.காவுக்கே உள்ளது.. அம்பாறை மாவட்டத்தில் மு.கா பலத்த அரசியல் அதிகாரங்களுடன் உள்ளது.அங்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.அதில் இருவர் … Read More
  • துரிதமாக கையாளப்பட வேண்டிய விடயத்தை ஆற அமற கையாளும் மு.கா அமைச்சர் ஹக்கீம் நாளை வில்பத்து செல்லப்போகும் விடயம் அவரது ஊடகப் பிரிவை சேர்ந்தோரால் சில நாட்கள் முன்பே வெளியிட்டு அதனை பேசு பொருளாக்கி அரசியல் வியாபாரம் இடம்பெற்றுக்… Read More
  • பட்டதாரிகளின் பதறல் இன்று உலகில் சிறந்த வியாபாரம் செய்யும் நிறுவனங்களாக கல்வி நிறுவனங்களும் சுகாதார நிறுவனங்களும் காணப்படுகின்றன.இவை இரண்டும் உலகில் உள்ள அனைவருக்கும் நாளாந்தம் மிகவும் அவசியமானதென்பதால் இவற்றிற்கான கேள்வி… Read More
  • மு.காவின் நாற்றம் முஸ்லிம்களுக்கு கேடு இன்று மு.கா பணம் வாங்கிக்கொண்டு இவ் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வரை சென்றடைந்துள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளே இவ் நாற்றம… Read More
  • மு.காவினரின் அச்சத்தால் உச்சம் தொட்ட அமைச்சர் றிஷாத் அமைச்சர் றிஷாத் துரித வளர்ச்சி கண்டமைக்கு பல காரணங்கள் இருப்பினும் மு.காவினர் அமைச்சர் தங்களுக்கு போட்டியாக வளர்ந்து விடுவாரோ என அஞ்சியமை அவரின் வளர்ச்சிக்கான பிரதான காரணம… Read More

0 comments:

Post a Comment