பஷீரின் எச்சரிக்கை
மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சிலரின் இரகசிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவ் எச்சரிக்கையை பலரும் பல விதத்தில் நோக்கினாலும் ஒரு மனிதனின் மானத்தில் விளையாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.அதற்காக இப்படியானவர் சமூகத்தை தலைமை தாங்குவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அவர் தன்னிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருப்பின் அதனை ஒரு போதும் பொது மக்களிடம் வெளிப்படுத்தக் கூடாது.அதனை ஒரு பொருத்தமான இடத்தில் சமர்ப்பித்து தீர்வை பெற முயல வேண்டும்.இதில் சில பெண்களின் வாழ்வும் சீரழிந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தூண்டி விட்டு புதினம் பார்க்காது அனைவரும் சேர்ந்து ஒரு தகுந்த வழி முறையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
மு.காவின் தவிசாளர் பஷீரின் கேள்விகளுக்கு அவரின் பிழைகளை சுட்டிக்காட்டுவது பொருத்தமற்றது.அவரே தான் பிழைகள் செய்துள்ளேன் என்பதை ஏற்றுக்கொல்கின்றாரே!
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
.

Tuesday, January 31, 2017
Home »
srilankan news
»
Related Posts:
ஞானசேர தேருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன் பொலீஸ் தலைமையத்தில் முறைப்பாடு. . இன்று 03.12.2016 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுத… Read More
மு.காவின் உயர் பீட ஊஞ்சல் விளையாட்டு மு.காவின் உயர் பீட கூட்டமொன்று நடைபெறப் போகும் தினம் அறிவிக்கப்பட்டதும் இலங்கை முஸ்லிம் அரசியல் களமே சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்.வழமை போன்று 2017-01-02ம் திகதி இடம்பெற்ற உயர் பீடக் கூட்… Read More
அமைச்சர் றிஷாதை தாக்க இனவாதிகளை நியாயப்படுத்திய வை .எல்.எஸ் ஹமீத் (இப்றாஹிம் மன்சூர்) நேற்று 2017-01-15ம் திகதி சக்தி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் அ.இ.ம.காவின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் கலந்த… Read More
முதல் இடத்தை பிடித்த பிரதி அமைச்சர் ஹரீசின் ஊடக விளம்பரம் ................................................... (நியாஸ் கலந்தர்) அண்மையில் காணமல் போன மீனவர்கள் சம்பந்தமாக பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு கல்முனை மீனவர் சங்கம் கண்ட… Read More
தாருஸ்ஸலாம் வெளியே வந்தது, அடுத்த மர்ம முடிச்சு "தலைவரின் படு கொலை" பசீர் சேகு தாவூத் தயாரா? அஸ்மி ஏ கபூர் தாருஸ்ஸலாம் என்கின்ற கட்சியினர் தலைமையகம் எவ்வாறு இன்று பல தரப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்குட்பட்டு இன்று தனது சொந்த வீ… Read More
0 comments:
Post a Comment