Pages

.

.

Saturday, January 28, 2017

நஷீர் ஹாபிஸ் பஷில் ராஜபக்ஸ பற்றி கதைப்பது ஏளனமானது

(இப்றாஹீம் மன்சூர்)

இன்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வில் நஷீர் ஹாபிஸ் பஷீர் செகுதாவூதை மறைமுகமாக சுட்டிக் காட்டி அவர் பஷில் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக செயட்பட்டவராக மக்களிடையே காட்டியதை அவதானிக்க முடிந்தது.

இதனை கேட்டுக்கொண்டிருந்த எனக்கு “கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓடும்” என்ற ஏளனம் தான் வந்தது.நஷீர் ஹாபிஸ் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் இருந்தார்.இதன் பொருளை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இவர் மஹிந்த ராஜபக்ஸ அணியினருடன் ஒட்டி உறவாடியவர்.

இப்படியானவர் பஷீர் செகுதாவூதை ராஜபக்ஸவினருடன் தொடர்பு படுத்தி விமர்சிக்க  எந்த அருகதையுமற்றவர்.


0 comments:

Post a Comment