Pages

.

.

Sunday, December 18, 2016

சாணக்கியம் கூறிய பித்தளைப் பிரச்சினையானது முற்றிலும் பொய்யானது.அதன் உண்மைத் தன்மை என்னவென்றால்,,  கைத்தொழில் சபையானது ஒவ்வொரு பொருளையும்  தான்விரும்பும் விலைக்கு கன்ட கன்ட மாதிரி விற்பனை செய்வதன் மூலம் கள்ளன் என்று சொல்லுகிறார்கள்.  இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசியத் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து சிறு வியாபாரிகளுக்கு கொடுத்து அவர்களுடைய வியாபாரத்தை மேம்படுத்துவதற்காகவும் அமைச்சரவர்கள் அமைச்சரவை பத்திரம் ஒன்றைக் கொண்டுவந்தார்கள். அதுதவிர களவில் ஏற்றுவதை நிறுத்துவதற்கும் பித்தளையை இவ்வாறான முறையில் ஏற்றுமதி செய்யாமலும் ஏற்றுமதி செய்வதாயின் 35% உற்பத்திக்கு அதாவது இலங்கையிலுள்ள பொருட்களை சேர்த்து உற்பத்திப் பொருளாக ஏற்றுமதி செய்ய வேண்டுமென்று பத்திரத்தை சமர்ப்பித்தார் என்பதுதான் உண்மை. இதனை வேண்டுமென்றே பொய்யாக சோடித்து சாணக்கியம் அவர்கள் இன்றைய அதிர்வு நிகழ்வில் கூறினார். இப் பேச்சானது முற்றிலும் பொய்யானது.

0 comments:

Post a Comment