நுகேகொட பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட்!
இன்று அதிகாலை நுகேகொட பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய கடை தீ வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
உரிமையாளரின் சில முன்னேடுப்புகள் காரணமாக பல லச்ச ரூபா பெறுமதியான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. எனவும் அறியமுடிகின்றது.
இதனை பார்வையிடுவதற்காக சற்றுமுன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பாதியுதீன் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட உரிமையாளரை சந்தித்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
(இனவாத சமூகத்திடமிருந்து உங்களையும், பாதுகாத்து கொள்ளுங்கள்)
அமைச்சருக்காக பிராத்திப்போம்
0 comments:
Post a Comment