சாய்ந்தமருது மக்களின் கனவுடன் விளையாட வேண்டாம்
ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து வை.எல்.எஸ் ஹமீத் சாய்ந்தமருது மக்களின் பல நாள் கனவான சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் கை வைத்துள்ளார்.இவரின் அறிக்கை சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை தடுக்கும் சிந்தனையை விதைக்கும் வகையில் அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.சகோதரர் வை.எல்.எஸ் ஹமீத் அவர்கள் சாய்ந்தமருது மக்களுக்கு இந்த துரோகத்தை ஒரு போதும் செய்து விட வேண்டாம்.சாய்ந்தமருது மக்களுக்கு துரோகம் செய்வது...
.

Sunday, February 26, 2017

அமைச்சர் றிஷாதின் சேவைகளை அம்பலத்திற்கு கொண்டு வரும் பணியில் முஸ்லிம் காங்கிரஸினர்
(இப்றாஹீம் மன்சூர்)
பாக்கிஸ்தான் பல்கலைக் கழகம் ஒன்றினால் அமைச்சர் றிஷாதின் வேண்டுகோளுக்கு ஏற்ப வழங்கப்பட்ட மருத்துவ படிப்பிற்கான புலமைப் பரிசில் அமைச்சர் றிஷாதின் மகளுக்கும் அமைச்சர் றிஷாதின் வட மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளருமான முனவ்வர் என்பவரது மகளுக்கும் வழங்கப்பட்ட விடயம் பலத்த பேசு...
Saturday, February 25, 2017

அமைச்சர் றிஷாத் வில்பத்து பிரச்சினையை தேர்தலுக்காக கிளறுகிறாரா?
(இப்றாஹீம் மன்சூர்)
அமைச்சர் றிஷாத் வில்பத்து பிரச்சினை தேர்தலுக்காக கிளறுகிறாரா என்ற சந்தேகம் மு.காவின் ஆதரவாளர்கள் சிலருக்கும் அண்மையில் எழுந்த தேசியப்பட்டியல் பிரச்சினையால் அமைச்சர் றிஷாதை விட்டும் பிரிந்து சென்ற அ.இ.ம.காவின் முன்னாள் செயலாளருக்கும் அடிக்கடி எழுகிறது.இது தவிர்ந்த மற்ற அனைவரும் அமைச்சர்...
Thursday, February 16, 2017

அமைச்சர் ஹக்கீமின் இயலாமை விளையாட்டே செயலாளர் அதிகாரம் குறைப்பு
இன்றைய அரசியல் அரங்கில் ஹசனலி விவகாரமே சூடு பிடித்து காணப்படுகிறது.கடந்த பேராளர் மாநாட்டின் போது மு.காவின் செயலாளர் அரசியல் பதவி வகிக்க முடியாதவாறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.இந் நிலையில் பலரது வாய்களில் “இது போன்று மர்ஹூம் அஷ்ரபிற்கு செய்ய தெரியாதா? இதனை அமைச்சர் ஹக்கீம் இப்போது ஏன் செய்கிறார்?” போன்ற வினாக்களை...

விளக்கமில்லாமல் அறிக்கை விட்ட வை.எல்.எஸ் ஹமீத்
(இப்றாஹீம் மன்சூர்)
“வேண்டாத பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” என்ற பழ மொழியை நினைவு படுத்தியவனாக இக் கட்டுரையை வரையலாம் என நினைக்கின்றேன்.வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் மீது கொண்ட கோபத்தை,அவரை எழுத்தின் மூலம் கரித்து கொட்டுவதிலிருந்து தீர்க்கலாம் என சிந்திக்கின்றார்.தற்போது வை.எல்.எஸ் ஹமீதிற்கு அரசியல்...
Wednesday, February 15, 2017
அமைச்சர் ஹக்கீம் அல்லாஹ்வை முன்னிறுத்தி ஏமாற்றியது கண்டிக்கத்தக்கது
தற்போது நான் அ.இ.ம.காவின் ஆதரவாளில் ஒருவன் தான்.இதற்கு முன்பு மு.காவுடனே எனது அரசியல் பயணத்தை செய்திருந்தேன்.அமைச்சர் ஹக்கீம் மீது கொண்ட அதிருப்தியினாலேயே அதிலிருந்து வெளியேறி இன்று மக்களுக்காக உண்மையான அரசியல் செய்து கொண்டிருக்கும் அ.இ.ம.காவுடன் திருப்திகரமாக அரசியல் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன்.என்னைப்...

கல்முனை ஸாஹிரா கல்லூரி விவகாரம்
--------------------------------------------------------------
லங்கா அசோக் லேலண்ட் கம்பனியின் தலைவர் டாக்டர் சிராஸ் மீராசாஹிபினால் கல்முனை ஸாஹிறா கல்லூரிக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த பஸ் வண்டியை பெற்றுக் கொள்வதில் கல்லூரி அதிபர், பழைய மாணவர் சங்கம் (கல்முனை), பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகிய மூன்று தரப்பினரும் இணக்கத்தை தெரிவிக்காமை அல்லது கால...

கட்டாய உயர் பீடக் கூட்டத்தில் செயலாளர் மாற்றத்தின் போது நடந்தது என்ன?
2017-02-11ம் திகதி மிகவும் பர பரப்பான சூழ் நிலைகளுக்கு மத்தியில் மு.காவின் கட்டாய உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.பலராரும் எதிர்பார்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய செயலாளர் தொடர்பான கதை வருகிறது.
*அமைச்சர் ஹக்கீம்:* செயலாளர் அரசியல் பதவிகள் வகிக்க முடியாது.எனக்கு விருப்பமானவர் செயலாளராக நியமிக்கப்பட...
Monday, February 13, 2017

*மு.காவின் யாப்பு மாற்றம் செல்லுமா?*
எந்த விடயமாக இருந்தாலும் ஒரு கட்சியினால்,அமைப்பினால் அதன் யாப்பிற்கு அமைவாகவே செயற்பட முடியும்,செயற்பட வேண்டும்.கடந்த பேராளார் மாநாட்டிலும் யாப்பு மாற்றம் உட்பட பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன.இது மு.காவின் யாப்பின் பிரகாரம் இடம்பெற்றதா என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
மு.காவின் யாப்பின் அடிப்படையில் ஒரு யாப்பு மாற்றம் இடம்பெற...

பேராளர் மாநாட்டின் தீர்மானங்கள்
(இப்றாஹிம் மன்சூர்:கிண்ணியா)
மு.காவின் பேராளர் மாநாடுகளில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழமை.இம் முறையும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
மு.காவின் பேராளர் மாநாடு ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட வேண்டும் என்பதால்,குறித்த பேராளர் மாநாட்டில் அவ் வருடத்தில் மு.கா செய்த சாதனைகள்,அணுகுமுறைகளை...
Sunday, February 12, 2017

ஜவாத் மாகாணசபை உறுப்பினர்
அன்சில் அட்டாளைச்சேனை தவிசாளர்
தாஹிர் நிந்தவூர் தவிசாளர்
===========================
கொழும்பு
இலங்கை
12.02.2017
அன்புள்ள நண்பர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்
முஸ்லீம் சமுகத்தின் அரசியல் அடையாளத்தை காத்து நிற்க இன்று வரை யோசிக்கின்றவர்கள் என்பதன் நிமித்தமாக உங்களுக்குக் கடிதம் எழுத இதில் நான் தெளிவு காணவும் மூவரையும் விழித்து என் மனம் தொடர்ந்து
வற்புறுத்திக்...
Saturday, February 11, 2017

மு.கா புதிய நிர்வாகிகள் விபரம்
==============================
2017ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை (11) இரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கொழும்பு – 07 இலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டில்...

முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ஹக்கீம்
ஹஸன் அலியின் கோரிக்கை நிராகரிப்பு!
---------------------------------------------------------------
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அவசர உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (11) நடைபெற்ற போது நாளைய (12) பேராளர் மகாநாட்டில் பரிந்துரை செய்து ஏற்றுக் கொள்வதற்கான புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.
இதன்போது, கட்சியின் தவிசாளர் பதவிக்கு எம்.ரி. ஹஸன் அலியின்...
Friday, February 10, 2017

மு.காவில் தலைமைத்துவ மாற்றம் வேண்டும்
எதிர்வரும் பேராளர் மாநாட்டில் மு.காவின் தலைமைத்துவத்தில் மாற்றம் வர வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.இதற்கு பலவாறான நியாயங்கள் (அமைச்சர் ஹக்கீம் காலத்து மு.கா தலைமைத்துவம் பற்றி பல முறை பலராலும் கதைக்கப்பட்டுள்ளதால் அது பற்றி இன்னும் கதைப்பது அவசியமற்றது என கருதி அது பற்றி எழுதுவதை தவிர்ந்து கொள்கிறேன்) முன் வைக்கப்படுகின்றன.
அவைகள்...

ஆடத் தெரியாதவன் அரங்கை கோணல் என்டானாம் என்ற கதை போன்றே மாகாண சபை உறுப்பினர் நஸீரின் பேச்சு அமைந்துள்ளது
வன்னியின் ஒளி நிகழ்ச்சியில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் நஸீர் அமைச்சர் றிஷாத் வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மு.காவிற்கு எதிராக சதி செய்வதாக கூறியுள்ளார்.மு.காவை வெளிநாடுகள் சதி செய்து அழிக்குமளவு எந்த தேவையுமில்லை என்பதை சிறு பிள்ளையும் அறியும்.கோடிகள்...
Wednesday, February 8, 2017

ஹக்கீம் மிகவும் இழி நிலைக்கு சென்றுவிட்டார்
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
மு.காவின் ஏற்பாட்டில் வன்னியில் இடம்பெற்ற வன்னியின் ஒளி நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் தன்னை மு.காவுடன் இணைந்து தேர்தல் கேட்க அமைச்சர் ஹக்கீம் அழைத்ததாக கூறியிருந்தார்.
இது சிலருக்கு சாதாரணமாக தோன்றலாம்.முன்னாள் பாராளுமன்ற...

*பட்டிக்காட்டான்*
தனது பக்கத்து ஆசனத்திற்கு “யார் வரப்போறானோ?” என்ற சிந்தனையில் தனதூரிற்கு செல்ல இரவு எட்டு மணி பஸ்ஸில் ஏறிய அஜ்வத்தின் உள்ளம் மிகுந்த எதிர்பார்ப்போடிருந்தது.
“நானா..!! இந்த சீட்ட யாரு புக் பண்ணிருக்காங்க?”
“தெரியா தம்பி யாரோ முஸ்தபா மாமா புக் பண்ணினதா புக் பன்ற பொடியன் சொன்னான்,அந்த ஆள இன்னும் காணல்ல.காசி புள்ளா கட்டிருக்காரு.இனி வந்தாலும் ஒண்டுதான் வராட்டியும்...

வன்னிக்கு தேசியப்பட்டியலா?
கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிவித்தது தொடக்கம் தேசியப்பட்டியலை அவருக்கு தருகிறேன் இவருக்கு தருகிறேன் என அமைச்சர் ஹக்கீம் கூறியே வருகிறார்.வன்னியில் நடாந்த கூட்டத்தில் மீண்டும் தேசியப்பட்டியல் குறித்து பேசியுள்ளார்.இது சாத்தியமானதா?
அமைச்சர் ஹக்கீமிடம் இருந்த இரண்டு தேசியப்பட்டியலில் ஒன்று திருகோணமலை தௌபீக்கிற்கு வழங்கப்பட்டு விட்டது.அவர் ஒரு...

ஹரீஸ் மக்களால் தலைவராக இனங்காட்டப்படுகிறார்
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
மு.காவின் அடுத்த தலைவர் யார் என்ற வினாவிற்கான விடையை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.அது ஹரீஸ் என்ற நாமம் தான்.தற்போது அமைச்சர் ஹக்கீமின் நாமம் பல இடங்களில் அசிங்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட மு.காவின் நலன் கருதி மு.காவின் அமைச்சர் ஹக்கீம் தலைமைத்துவத்திலிருந்து அமைச்சர்...
Tuesday, February 7, 2017

அரசியலாகும் சைட்டமிற்கு எதிரான போராட்டங்கள்
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.தனியார் கல்லூரி தரமிக்கதாக காணப்படாது என்ற எண்ணப்பாடு இலங்கை மக்களிடையே இருப்பது என்னவோ உண்மை தான்.இது பிழையானதாகும்.இன்று இலங்கையில் அரச பல்கலைக் கழகங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்குகின்றமை இதற்கான காரணமாக இருக்கலாம்.இன்று அதிகமான நாடுகளில் தரமிக்க...
Sunday, February 5, 2017

வன்னி மக்களை மடையர்களாக்க நினைத்த சாணக்கியமும் அதன் தும்பு தூக்கிகளும்.
இன்று 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை சிலாவத்துறை முச்சந்தியில் முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஹீனைஸ் பாறுக் தலைமையில் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததன் நோக்கம் வன்னி மக்களை மடையர்களாக்கவும், பொய் பூச்சான்டி காட்டவும், கிழக்கில் விரட்டப்பட்டுவிட்டோம்...
Saturday, February 4, 2017

ஹக்கீம் தன்னை குற்றமற்றவர் என நிரூபித்தாரா?
நேற்று கூடிய மு.காவின் உயர் பீடம் பஷீர் சேகு தாவூதை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருந்தது.இதனை வைத்து ஹக்கீம் தன்னை குற்றமற்றவராக நிரூபித்துள்ளார் என்ற வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பஷீர் மீது ஒழுக்காற்று நடவடிக்க எடுப்பதாக இருந்தால் அவரை மு.கா பகிரங்க விசாரணைக்கு அழைத்து அழகிய முறையில் செய்திருக்க முடியும்.அவ்வாறு...

வன்னி மக்கள் அரசனை நம்பி புரிசனை இழப்பார்களா?
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
நாளை அமைச்சர் ஹக்கீம் வன்னிக்கு விஜயம் செய்யவுள்ளார்.இவர் என்ன செய்துவிட்டு அங்கு செல்கிறார் என சிந்திக்க வேண்டியது அங்குள்ள ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.இதனை பெரும் தூரம் சென்று சிந்திக்காமல் மிக எளிமையாக சில விடயங்களைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்.
வன்னி மக்கள் சுத்தமான குடிநீரை பெறுவதற்கு மிகவும்...

பஷீரின் நீக்கம் சரியானதா?
மு.காவின் தவிசாளராகவிருந்த பஷீர் சேகுதாவூத் நேற்று 04-02-2017ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மு.காவின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் நீக்கப்பட்டுள்ளார்.முதலில் பஷீர் ஏன் நீக்கப்பட்டார்? என்ற வினாவிற்கான விடையை பெறுதல் அவசியமாகிறது.அண்மைக் காலமாக பஷீர் சேகுதாவூத் கட்சிக்குள் இடம்பெற்ற சில தவறுகளை பகிரங்கமாக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.இதனடிப்படையிலேயே...

மு.காவின் யாப்பின் அடிப்படையிலான பேராளர் மாநாடு
மு.காவின் 27வது பேராளர் மாநாடு எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந் நேரத்தில் இது பற்றி அலசுதல் பொருத்தமானதும் கூட.மு.வானது ஒவ்வொரு வருடமும் ஒரு பேராளர் மாநாட்டை நடாத்த வேண்டும்.இந்த பேராளர் மாநாட்டில் உள்ள முக்கியத்துவம் ஒரு பேராளர் மாநாட்டில் தான் மு.காவின் யாப்பை மாற்ற முடியும்.இங்கு தற்போதைய...
Friday, February 3, 2017

மனச்சாட்சி இட்ட கட்டளைகள்
(பசீர் சேஹூதாவுத்.-மு.கா.கட்சியின் தவிசாளர்)
1979 ஆம் ஆண்டு தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டத்தில் இணையுமாறும்,1994 இல் முஸ்லிம் காங்கிரசில் இணையுமாறும், 2000ஆம் ஆண்டு கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினையில் இன்னாரோடு அடையாளம் காட்டுமாறும், 2004 இல் இருந்து அப்பாவி முஸ்லிம்களின் முதுகில் சவாரி செய்யும் கனவான்களை அம்பலப்படுத்தும் ஆதாரங்களைச் சேகரிக்குமாறும்,...

றிஷாதின் சாபம் ஹக்கீமை சுற்றுகின்றதா?
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
அமைச்சர் ஹக்கீம் புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேரடியாகவே அமைச்சர் றிஷாதை மிகக் கேவலாமாக முறையில் எள்ளி நகையாடியிருந்தார்.அதனைத் தொடர்ந்து அவர் கலந்து கொண்ட அதிர்வு நிகழ்விலும் அமைச்சர் றிஷாதை கேவலப்படுத்தியிருந்தார் (அதிர்வு நிகழ்வில் அமைச்சர் றிஷாத் ஊழல் செய்ததை அமைச்சர் ஹக்கீம் நிரூபிக்க முடியாமல்...