ஹரீஸ் மக்களால் தலைவராக இனங்காட்டப்படுகிறார்
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
மு.காவின் அடுத்த தலைவர் யார் என்ற வினாவிற்கான விடையை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.அது ஹரீஸ் என்ற நாமம் தான்.தற்போது அமைச்சர் ஹக்கீமின் நாமம் பல இடங்களில் அசிங்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட மு.காவின் நலன் கருதி மு.காவின் அமைச்சர் ஹக்கீம் தலைமைத்துவத்திலிருந்து அமைச்சர் ஹக்கீம் விலக வேண்டும் என்பதுவே இலங்கை முஸ்லிம் மக்களின் கருத்தாகவுள்ளது.
இன்று மக்களின் வாய்களில் மு.காவின் தலைமைத்துவத்திற்கு தகுதியானவராக ஹரீஸ் இனங்காட்டப்படுகிறார்.மக்கள் இவரை தலைவராக்குங்கள் என கூறுவதால் இவருக்கு தலைமைப் பதவியை வழங்குவது பொருத்தமானது.தற்போது மு.காவின் தவிசாளர் பஷீர் உயர்பீடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் குறைந்தது இவருக்கு தவிசாளர் பதவியாவது இம் முறை வழங்கப்பட வேண்டும்.
மக்கள் சேவை,ஒழுக்க விழுமியம் நிறைந்தவராக காணப்படுகின்றமை,பாராளுமன்றத்தில் ஹரீசின் குரல் ஓங்கி ஒலிக்கின்றமையே ஆகியவையே அவரை மக்கள் தலைமைத்துவத்திற்கு தகுதியானவராக இனங்காட்டுவதற்கான காரணமாகும்.
.

Wednesday, February 8, 2017
Home »
srilankan news
»
Related Posts:
உண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன ------------------------------------ அஸ்ஸலாமு அலைக்கும்! கடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட "அதிர்வு " நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற… Read More
மரணித்தவருக்கு துரோகம் செய்வதை பார்த்துக்கொண்டிருக்கலாமா? (அபு ரஷாத்) இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு நேரிய வழியை தனதுயிரை இழந்து காட்டிய மர்ஹூம் அஷ்ரபை இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிடுவார்களாக இருந்தால் அவர்களைப் போன்ற துரோகிகள் … Read More
ஹக்கீமை இகழும் தவம் (இப்றாஹீம் மன்சூர்: கிண்ணியா) நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் நாம் செய்கின்ற சில விடயங்கள் எமது மனங்களில் புதைந்து கிடக்கின்ற உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திவிடும்.அந்த வகையில் மாகாண சபை உறுப்பினர… Read More
பிரதி அமைச்சர் தனது கட்சி பிரதி அமைச்சரை இழிவு படுத்தினாரா? இன்று நிந்தவூரில் மு.காவின் ஏற்பாட்டில் மிகப் பிரமாண்டமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந் நிகழ்விற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் செல்லவில்லை.இது தொடர்பில் ஆராய்ந்த … Read More
எம்.பியாக இருக்க சல்மான் அருவருப்புப்பட வேண்டும் அமைச்சர் ஹக்கீம் தனது நெருங்கிய சகாவான சல்மானிற்கு தற்காலிகமாகவே தேசியப்பட்டியலை வழங்கியிருந்தார்.அத் தேசியப்பட்டியலானது யாருக்கு சொந்தமானது என்பதில் பிரச்சினை இருந்தாலும் அதற… Read More
0 comments:
Post a Comment