Pages

.

.

Saturday, April 22, 2017

மு.காவின் நாற்றம் முஸ்லிம்களுக்கு கேடு

இன்று மு.கா பணம் வாங்கிக்கொண்டு இவ் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வரை சென்றடைந்துள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளே இவ் நாற்றம் வெளிவரக் காரணமாகும்.

பேரின மக்கள் முஸ்லிம்கள் இறைவனுக்கு அதிகம் அஞ்சுபவர்களாகவே கணக்கு போட்டு வைத்துள்ளனர்.இவ்வாறான நாற்றங்கள் வெளிவரும் போது பேரின மக்கள் பணத்திற்கு சாய்பவர்களாகவல்லவா முஸ்லிம்களை எடை போடப் போகிறார்கள்.

இவ்வாறான நாற்றங்களால் அரசியல் என்னவென்று தெரியாத முஸ்லிம் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறான நாற்றங்கள் வெளியே வராத வகையில் முஸ்லிம் சமூகத்தினுள் முடிக்கப்படுவதே சிறப்பாகும்.அதற்கான நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகம் களமிறங்க வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 comments:

Post a Comment