Pages

.

.

Friday, December 30, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் கூற்றானது அவரை ஜனாதிபதியாக்க உதவிய முஸ்லீம் சமூகத்திற்கு  செய்யும் துரோகமாக மாறியுள்ளது....... இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போது வில்பத்து சரணாலய பிரதேசத்தை மேலும் விரிவாக்கி,வனவிலங்குகள் வலயமாக அறிவித்து வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு சம்பந்தப்பட்ட...
இனவாதிகளின் கூற்று மைத்திரியின் ஆலோசனையானது இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போது வில்பத்து சரணாலய பிரதேசத்தை மேலும் விரிவாக்கி,வனவிலங்குகள் வலயமாக அறிவித்து வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.இது மிகவும் ஆபத்தான அறிவிப்பு என்பதை எமது முஸ்லிம்கள் அறியாமல் உள்ளமை தான் மிகவும் கவலையான விடயம். மரிச்சிக்கட்டி,கரடிக்குழி,காயாக்குழி,பாலக்குழி,முசலி,கொண்டச்சி...

Tuesday, December 27, 2016

விற்றுப் பிழைப்பவர்கள்  முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், முன்னொரு காலத்தில் கட்சிக்குள் உணர்வுபூர்வமாக நேசிக்கப்பட்டார். இப்போதும், போராளிகள் என்று கட்சிக்குள் அழைக்கப்படும் அடிமட்ட ஆதரவாளர்கள், அஷ்ரப்பை நெஞ்சுக்குள் வைத்து நேசிக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அவரைச் சுற்றியுள்ள கூட்டத்துக்கும், அஷ்ரப் என்கிற பெயர் – ஒரு வியாபாரப் பண்டமாகத்தான் உள்ளது. அஷ்ரப்...
மயிலின் வளர்ச்சியால்  கருகி சாகும் மரங்கள்  மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள்  முஸ்லிம் சமுதாயத்துக்காக அம்பாறை மாவட்ட மக்களின் முழு ஆதரவுடன் பல போராட்டத்துக்கு மத்தியில் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சி அதன் குறுகிய கால வாழ்வில் முஸ்லிம் சமுதாயத்தை கௌரவப்படுத்தியது என்பதை  யாரும் மறக்க  முடியாது  தலைவர் அஸ்ரப் அவர்கள் தனது அரசியல் வாழ்க்கையில் முஸ்லிம் சமுதாயத்தின்  நிலதொடர்பான இருப்பிட பிரச்சினைகளுக்கு...

Monday, December 26, 2016

ஹசனலி பதுங்குகிறாரா? பணிந்தாரா? அரசியலில் இன்று என்ன நடக்கும் நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.அரசியல் வாதிகள் இன்று அடித்துக் கொள்வார்கள் நாளை அணைத்துக் கொள்வார்கள்.இவர்களை நம்பி பின்னால் சென்றவர்கள் தான் மடையர்களாக திரும்புவார்கள்.மிக நீண்ட காலமாக அமைச்சர் ஹக்கீமிற்கும் மு.காவின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கும் இடையில் ஒரு முரண்பாடு தோன்றியிருந்தது.இந்த முரண்பாடு...

Saturday, December 24, 2016

மஹிந்த செய்த தவறை முஸ்லிம்கள் விடயத்தில், இந்த அரசும் செய்யக்கூடாது - றிசாத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தாருல் உலூம் அல் அஸ்ரபியா மத்ரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில்...

Wednesday, December 21, 2016

திரிஷாவுடன் மீண்டும் காதல் திரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுசை குத்தி கொலை செய்யும் வில்லி வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மோகினி என்ற திகில் படத்தில்...
லசந்தவுடனான சர்ச்சைக்குரிய உரையாடல் குறித்து பதிலளித்த மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றை, அண்மையில் பிரபல ஊடகம் ஒன்று வௌியிட்டது.  இந்தநிலையில் நேற்றையதினம் இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.  அவர்...
மீனவர் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் தலையிட கோரிக்கை இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேர் மற்றும் 114 படகுகளை விடுவிக்க, இந்தியப் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி...
மட்டு மங்கலாராம விஹாராதிபதியை மாற்ற வேண்டும்! மட்டக்களப்பில் இனங்களிடையே முறுகல் நிலை தோன்றக் காரணமாகவுள்ள மங்கலாராம விஹாராதிபதியை மாற்றி, வேறு ஒருவரை குறித்த விஹாரைக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதியமைச்சரிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள்...
Karunaratne, Silva pile up runs for Sri Lanka Dimuth Karunaratne and Kaushal Silva put on 159 for the first wicket as the touring Sri Lankans got off to a strong start on the first day of a three-day match against a South African Invitation XI at Senwes Park on Sunday. Karunaratne hit 71 and Silva made 80 before both batsmen retired at the end of the 45th over of the...
Ronaldo’s perfect year capped by FIFA Club World Cup win  Cristiano Ronaldo signed off his stellar 2016 in style on Sunday, scoring a hat-trick to lift Real Madrid to Club World Cup glory and underline his status as the world’s best player. Ronaldo, crowned the Ballon d’Or winner for a fourth time last week, helped Real win the Champions League before leading Portugal...
Two Sri Lankan women to be deported from Kuwait Farwaniya police recently arrested eight women, including two Sri Lankans, reported absconding by their employers, according to the Kuwait Times.  The eight also include two Filipina and four Ethiopian nationals.  They were sent to the relevant authorities and are being held pending deportation from Kuwa...
Fatal fire: Sri Lankan refugee advocate loses son, wife and mother-in-law in blaze Three generations of the family of a prominent New Zealand refugee advocate have died in fatal house fire in South Auckland earlier today, the NZ Herald reports. Friends are rallying at Middlemore Hospital to support Kailesh Thanabalasingham as he fights for his life following a tragic fire...
Indian embezzlement suspect planned a bank in SriLanka, met President  The investigation carried out by the special operation group (SOG) of Rajasthan police, which revealed that INR 160 million was embezzled at Alwar Urban Cooperative Bank, brought to light plans hatched by the accused, which included starting a bank in Sri Lanka. The 37-year-old BBA graduate and...

Tuesday, December 20, 2016

அமைச்சர் ஹக்கீமின் வாசித் மீதான குற்றச் சாட்டும் பின்னணியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீமிடம் ஊடகவியலாளர் பொத்துவில் அபிவிருத்தி தொடர்பில் எழுப்பிய வினாவிற்கு பதில் அளித்த அமைச்ச ஹக்கீம் பொத்துவில் அமைப்பாளர் சற்று சுறு சுறுப்பு குறைவாக இருந்ததாலேயே பொத்துவிலிற்கு தனது நிதியை ஒதுக்க முடியாமல் போனதேன பகிரங்கமாகவே குற்றம்...

Sunday, December 18, 2016

3 Simple Life Hacks

3 Simple Life Ha...
அமைச்சர் றிஷாதின் பித்தளை தொடர்பான அமைச்சர் ஹக்கீமின் குற்றச் சாட்டும் அமைச்சரவை பத்திரமும் அமைச்சர் றிஷாத் மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.இதன் பின்னணியில் மு.காவைச் சேர்ந்த சிலரும் மு.கா சார்பு ஊடகங்கள் சிலவை இருப்பதும் கண்கூடு.11-11-2016ம் திகதி புத்தளத்தில் பாயிசை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் சற்று உணர்ச்சிவசப்பட்டு...
அஷ்ஷஹீத் அஷ்ரப் தன்னை விளம்பரப்படுத்த சேவைகள் செய்தாரா? """"""""""""""""""""""""""""""""""" முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மாமனிதர் அஷ்ஷஹீத் அஷ்ரப் அவர்கள் தான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் நாடுபூராகவும் தனது ஆளுமையினால் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை இன மத வேறுபாடுகள் இன்றி செய்து காட்டினார். தென்கிழக்கு பல்கலைக்கழகம், துறைமுகம், நெடுஞ்சாலைகள், பாடசாலைக்கட்டிடங்கள்,...
சாணக்கியம் கூறிய பித்தளைப் பிரச்சினையானது முற்றிலும் பொய்யானது.அதன் உண்மைத் தன்மை என்னவென்றால்,,  கைத்தொழில் சபையானது ஒவ்வொரு பொருளையும்  தான்விரும்பும் விலைக்கு கன்ட கன்ட மாதிரி விற்பனை செய்வதன் மூலம் கள்ளன் என்று சொல்லுகிறார்கள்.  இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசியத் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து சிறு வியாபாரிகளுக்கு கொடுத்து அவர்களுடைய வியாபாரத்தை மேம்படுத்துவதற்காகவும்...

Tuesday, December 13, 2016

Injuries not because of my bowling - Mathews Angelo Mathews, who is returning from multiple injuries, hoped to "bowl quite a lot" and support Sri Lanka's frontline quicks in the three Tests against South Africa starting from December 26 in Port Elizabeth. "I am 100 percent confident of my fitness," Mathews said. "I am hoping to bowl quite a lot in South Africa. If...
Langer to coach Australia against Sri Lanka Cricket Australia (CA) on Friday said former opener Justin Langer will coach Australia for its three Twenty20 Internationals (T20Is) against Sri Lanka in February next year. The appointment was agreed upon during a meeting of CA’s Board of Directors here on Thursday, according to a CA release. Langer, who has twice coached the...