Pages

.

.

Monday, December 12, 2016

உலக  இஸ்லாமிய தமிழ்  இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு  இலங்கை மன்ற மண்டபத்தில் விபுலாநந்தா அரங்கில்  தற்போது  இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு  ஜனாதிபதி  மைத்திரிபால சிரிசேன அவர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் , மீள்குடியேற்ற  இராஜாங்க அமைச்சர்  ஹிஸ்புல்லாஹ் மற்றும்  கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர்  கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிகழ்வில் ஆய்வுக் கோவை ,  சிறப்பு மலர் வெளியீடு மற்றும் பேராளர்கள் கொளரவிப்பு நிகழ்வுகளும்   இடம்பெற்றது.


Related Posts:

  • Woman’s body found in Bolgoda River The body of a 35-year-old woman was found in the Bolgoda River near the Panadura Railway Station today, Police said. The cause of the victim’s death and her identity had not been ascerta… Read More
  • தனது மௌனத்திற்கான காரணத்தை தோப்பூரில் வலுப்படுத்திய ஹக்கீம் (இப்றாஹிம் மன்சூர்) இலங்கையில் இனவாதம் மிக உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.தற்போது இவ்வரசின் மீது பலத்த விமர்சனங்கள் முஸ்லிம் தரப்புக்களிடமிருந்து வெளிவந்துகொண்டிருக்கி… Read More
  • *நல்ல பாம்பிற்கு பாலூட்டும் நல்லாட்சி* இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவை தோற்கடித்துருவான ஆட்சிக்கு அனைவரும் நல்லாட்சி என பெயர் சூட்டியழைத்தாலும் தற்போது  அதனுடைய செயற்பாடுகளை அவதானிக்கும் போது இவ்வாட்சியை … Read More
  • Antonio Guterres sworn in as new UN secretary-general Former Portuguese Prime Minister Antonio Guterres was sworn in Monday as Secretary-General of the United Nations, becoming the ninth U.N. chief in the body’s 71-year hi… Read More
  • IGP’s Sir could be anybody: Kiriella Anura K asks Law and Order Minister to reveal who the ‘Sir’ is The controversial cellular phone call to the Police Chief could have been from anybody, House Leader and Minister Lakshman… Read More

0 comments:

Post a Comment