Pages

.

.

Wednesday, December 21, 2016

லசந்தவுடனான சர்ச்சைக்குரிய உரையாடல் குறித்து பதிலளித்த மஹிந்த



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றை, அண்மையில் பிரபல ஊடகம் ஒன்று வௌியிட்டது. 

இந்தநிலையில் நேற்றையதினம் இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, 

"அது இன்றைய ஒன்றல்லவே, நான் அவருடன் பேசுவதுதானே, அதை நான் பேசினேனா இல்லையா என்பது நினைவில் இல்லை. ஆனால் அவருடன் (லசந்த) எப்போதும் பேசுவேன். 

அவருக்கு பேசுவதை எல்லாம் பதிவு செய்யும் பழக்கம் உள்ளது என அணைவருக்கும் தெரியும். அவர் ஊடகவியளாளர் தானே.."
 எனக் குறிப்பிட்டார். 

Related Posts:

  • மட்டு மங்கலாராம விஹாராதிபதியை மாற்ற வேண்டும்! மட்டக்களப்பில் இனங்களிடையே முறுகல் நிலை தோன்றக் காரணமாகவுள்ள மங்கலாராம விஹாராதிபதியை மாற்றி, வேறு ஒருவரை குறித்த விஹாரைக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதியமைச்ச… Read More
  • லசந்தவுடனான சர்ச்சைக்குரிய உரையாடல் குறித்து பதிலளித்த மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றை, அண்மையில் பிரப… Read More
  • Fatal fire: Sri Lankan refugee advocate loses son, wife and mother-in-law in blaze Three generations of the family of a prominent New Zealand refugee advocate have died in fatal house fire in South Auckland earlier today,… Read More
  • ஹசனலி பதுங்குகிறாரா? பணிந்தாரா? அரசியலில் இன்று என்ன நடக்கும் நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.அரசியல் வாதிகள் இன்று அடித்துக் கொள்வார்கள் நாளை அணைத்துக் கொள்வார்கள்.இவர்களை நம்பி பின்னால் சென்றவர்கள் தான் … Read More
  • மயிலின் வளர்ச்சியால்  கருகி சாகும் மரங்கள்  மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள்  முஸ்லிம் சமுதாயத்துக்காக அம்பாறை மாவட்ட மக்களின் முழு ஆதரவுடன் பல போராட்டத்துக்கு மத்தியில் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் … Read More

0 comments:

Post a Comment