இறக்காமத்திலும் ஹக்கீமை நோக்கி கேள்வி கணைகள் தொடுத்த மக்கள்
அமைச்சர் ஹக்கீம் செல்லுமிடமெல்லாம்,மக்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் நேற்று இறக்காமம் சென்ற அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.இன்று இறக்காமத்திற்கு அமைச்சர் ஹக்கீம் வருகிறார் என்றவுடன் கட்சி பேதமின்றி இறக்காமத்து மக்கள் அனைவரும் மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் வந்தனர்.
அமைச்சர் ஹக்கீமின் பேச்சில் அவர்கள் எதிர்பார்ப்புக்கள்...
.

Sunday, April 30, 2017
Thursday, April 27, 2017

பட்டதாரிகளின் பதறல்
இன்று உலகில் சிறந்த வியாபாரம் செய்யும் நிறுவனங்களாக கல்வி நிறுவனங்களும் சுகாதார நிறுவனங்களும் காணப்படுகின்றன.இவை இரண்டும் உலகில் உள்ள அனைவருக்கும் நாளாந்தம் மிகவும் அவசியமானதென்பதால் இவற்றிற்கான கேள்விகளும் அதிகமாகும்.இலங்கை நாட்டை பல விடயங்களில் குறை கூறினாலும் கல்வி,சுகாதாரம் ஆகியவற்றில் இலங்கை நாட்டில் வழங்கப்படுகின்ற சலுகை போற்றத்தக்கது.இருப்பினும்...
Wednesday, April 26, 2017

துரிதமாக கையாளப்பட வேண்டிய விடயத்தை ஆற அமற கையாளும் மு.கா
அமைச்சர் ஹக்கீம் நாளை வில்பத்து செல்லப்போகும் விடயம் அவரது ஊடகப் பிரிவை சேர்ந்தோரால் சில நாட்கள் முன்பே வெளியிட்டு அதனை பேசு பொருளாக்கி அரசியல் வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.அரசியல் செய்வதானால் பிரபலமும் வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.
இருந்தாலும் சில விடயங்களை நாம் சிந்திக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.2017.03.24...
Tuesday, April 25, 2017

மு.காவினரின் அச்சத்தால் உச்சம் தொட்ட அமைச்சர் றிஷாத்
அமைச்சர் றிஷாத் துரித வளர்ச்சி கண்டமைக்கு பல காரணங்கள் இருப்பினும் மு.காவினர் அமைச்சர் தங்களுக்கு போட்டியாக வளர்ந்து விடுவாரோ என அஞ்சியமை அவரின் வளர்ச்சிக்கான பிரதான காரணமாகும்.
இன்று மு.காவின் போராளிகள் மாணிக்கமடு விடயத்தில் அமைச்சர் றிஷாத் தலையிட வேண்டுமென்பது போல கருத்து வெளியிட்டு வருகின்றனர்.இதனூடாக அமைச்சர் றிஷாத்...
Sunday, April 23, 2017

மாணிக்கமடு சர்ச்சையை தீர்க்கவேண்டிய முழுப்பொறுப்பும் அம்பாறை அரசியல் அதிகாரமுள்ள மு.காவுக்கே உள்ளது..
அம்பாறை மாவட்டத்தில் மு.கா பலத்த அரசியல் அதிகாரங்களுடன் உள்ளது.அங்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.அதில் இருவர் பிரதி அமைச்சர் ஒருவர் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்.அங்கு மாகாண அமைச்சர் உட்பட ஐந்து மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளனர்.
இப்படி மு.கா...
Saturday, April 22, 2017

மு.காவின் நாற்றம் முஸ்லிம்களுக்கு கேடு
இன்று மு.கா பணம் வாங்கிக்கொண்டு இவ் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வரை சென்றடைந்துள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளே இவ் நாற்றம் வெளிவரக் காரணமாகும்.
பேரின மக்கள் முஸ்லிம்கள் இறைவனுக்கு அதிகம் அஞ்சுபவர்களாகவே கணக்கு போட்டு வைத்துள்ளனர்.இவ்வாறான நாற்றங்கள் வெளிவரும் போது பேரின...
Monday, April 10, 2017
குவைதிர்கானின் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயல் தொடர்பான குற்றச் சாட்ட்டின் உண்மை முகம்
அமைச்சர் றிஷாதை ஏசுவதற்காகவே மு.காவினால் நிரந்தர கொந்தராத்து வழங்கப்பட்டிருக்கும் குவைதிர்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கொந்தராத்துக்கமைய ஒவ்வொரு நாளும் சமூக வலைத் தளங்களில் அமைச்சர் றிஷாதிற்கு எதிரான குற்றச் சாட்டுக்களை முன் வைத்து வருகிறார்.அமைச்சர் றிஷாத் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயலில் பாரிய நிதி ஒன்றை கையகப் படுத்தியது போன்று...
Monday, April 3, 2017

சேறு பூசலினால் துவண்டு போகும் கோழை நானல்ல
நான்,அமைச்சர் றிஷாதிடம் வேலை பெற்றுத் தருவதாக கூறி காரைதீவை சேர்ந்த பூர்ணிமா என அழைக்கப்படும் செந்தளிர் என்ற இளம் பெண்ணிடம் பணம் பெற்றுக்கொண்டு அவளை படுக்கைக்கும் அழைத்ததாக சமூக வலைத் தளங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டுள்ளது.இச் செய்தியை ஒரு உண்மைத் தன்மையான செய்தி போன்று வடிவமைத்துள்ளார்கள்.அவர்களது செய்தியில் குறித்த பெண்ணின்...

ஹுனைசின் குற்றச்சாட்டு ஹக்கீமின் வில்பத்து பொடு போக்கை காட்டுகிறது
கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் முன் வைத்த குற்றச் சாட்டையும் பிரதி அமைச்சர் ஹரீசின் நக்கலையும் எடுத்து நோக்கினால் அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தில் எந்தளவு பொடு போக்காக செயற்படுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அக் கூட்டத்தில்...
Sunday, April 2, 2017

அ.இ.ம. காங்கிரசின் உறுப்பினரான அஸாம் ஹாபிஸ் அவர்களைப்பற்றிய பொய்யான வதந்தி ஒன்றை அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக சிலர் சமூக வலையத்தளங்களில் வெளியிட்டுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும்.
அஸாம் ஹாஃபிஸ் அவர்கள் காரைதீவு தமிழ் பெண் ஒருவரிடம் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பணம் வாங்கியதாகவும் தப்பாக பேசியதாகவும் உண்மைக்கு புறம்பாக வதந்திகள்...