Pages

.

.

Saturday, April 22, 2017

மு.காவின் நாற்றம் முஸ்லிம்களுக்கு கேடு

இன்று மு.கா பணம் வாங்கிக்கொண்டு இவ் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வரை சென்றடைந்துள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளே இவ் நாற்றம் வெளிவரக் காரணமாகும்.

பேரின மக்கள் முஸ்லிம்கள் இறைவனுக்கு அதிகம் அஞ்சுபவர்களாகவே கணக்கு போட்டு வைத்துள்ளனர்.இவ்வாறான நாற்றங்கள் வெளிவரும் போது பேரின மக்கள் பணத்திற்கு சாய்பவர்களாகவல்லவா முஸ்லிம்களை எடை போடப் போகிறார்கள்.

இவ்வாறான நாற்றங்களால் அரசியல் என்னவென்று தெரியாத முஸ்லிம் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறான நாற்றங்கள் வெளியே வராத வகையில் முஸ்லிம் சமூகத்தினுள் முடிக்கப்படுவதே சிறப்பாகும்.அதற்கான நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகம் களமிறங்க வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Related Posts:

  • Police fire tear gas at JO protest Police fired teargas and water cannons to disperse a group of Joint opposition protestors who attempted to move towards Parliament from the Polduwa Junction. … Read More
  • Google searches for sex SL tops list again Sri Lanka has topped the list of countries which searched for the word ‘sex’ using Google in 2016, with 100 percent search interest. According to the Google Trends database, Sri … Read More
  • கல்முனை சாஹிறாக் கல்லூரியின் க.பொ.தா.உயர்தர மாணவர்களின் வரலாற்றுச் சாதனைக்காக......, கல்லூரியின் அதிபர், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், பழய மாணவ சங்க கொழும்புக் கிளை தலைவர்/உறுப்பினர்கள், கல்முனை தாய் சங்க செயலளார்/ உறுப்பினர்க… Read More
  • அமைச்சர் றிஷாத் மாத்திரம் அமைதியாக இருந்திருந்தால் மீள் குடியேறிய மக்கள் தலையில் மிளகாய் அரைத்திருப்பார்கள் (இப்றாஹீம் மன்சூர்) வில்பத்து பிரச்சினை அவ்வப்போது எழுவது சாதாரணமாக இருந்தாலும் இம் முறை அதன் முடிவு ஓரளவு முஸ்லிம்… Read More
  • வை.எல்.எஸ் ஹமீத் மின்னல் நிகழ்ச்சியால் சாதித்ததென்ன? (அபு றஷாத்) நேற்று 15-01-2016ம் திகதி ஞாயிற்றுக் கிழமை சக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற  மின்னல்  நிகழ்சியில் வை.எல்.எஸ் ஹமீத் கலந்து கொண்டிருந்தார்.இந் நிகழ்வு… Read More

0 comments:

Post a Comment