
வாழிடம் பறி போகும் நிலையில் மு.காவின் கூத்து
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் செயலால் வடக்கில் வாழ்கின்ற மக்கள் நிம்மதியை தொலைத்து கண்ணீரோடு இருக்கின்றனர்.இச் செயல் வடக்கை மாத்திரம் அதிர வைக்கவில்லை ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களையும் அதிர வைத்துள்ளது.இருப்பினும் மு.கா அதில் கரிசனை கொண்டு செயற்படுவாக அவதானிக்க முடியவில்லை.
இந் நேரத்தில்...