Pages

.

.

Friday, March 31, 2017

வாழிடம் பறி போகும் நிலையில் மு.காவின் கூத்து (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் செயலால் வடக்கில் வாழ்கின்ற மக்கள் நிம்மதியை தொலைத்து கண்ணீரோடு இருக்கின்றனர்.இச் செயல் வடக்கை மாத்திரம் அதிர வைக்கவில்லை ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களையும் அதிர வைத்துள்ளது.இருப்பினும் மு.கா அதில் கரிசனை கொண்டு செயற்படுவாக அவதானிக்க முடியவில்லை. இந் நேரத்தில்...

Wednesday, March 29, 2017

அரசியலுக்காக முஸ்லிம்களை பேரின வாதிகளிடம் அடகு வைக்கும் மு.காவின் போராளிகள்..! (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தக வெளியீடு தொடர்பில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.இவருடன்  பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்தீனும் சென்றிருந்தார்.இதனை மு.காவின் போராளிகள்...
ஏவல் நாய்களே மின்னலில் குரைக்கின்றன (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) கடந்த மின்னல் நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாதிற்கு எதிரானவர்களை அழைத்து வந்த ரங்கா அவர்களோடு தானும் சேர்ந்து அமைச்சர் றிஷாதை கழுவி ஊத்தி இருந்தார்.இதில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு நோக்கங்கள் இருக்கலாம்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்காவிற்கும் அமைச்சர் றிஷாத்திற்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் இருப்பது...

Monday, March 27, 2017

வை.எல்.எஸ் ஹமீதிற்கு இப்றாஹீம் மன்சூரின் திறந்த மடல் (இப்ஹிறாம் மன்சூர்:கிண்ணியா) நேற்று இடம்பெற்ற ரங்காவின் மின்னல் நிகழ்ச்சியில் எனது பெயரை கூறி,என்னை நாட்டிற்கே அறிமுகம் செய்து வைத்தமைக்காக முதற் கண் இவ்விடத்தில் நன்றி கூறி,எனது உங்களுக்கான மடலை ஆரம்பம் செய்யலாம் என நினைக்கின்றேன்.நான் எப்போதும் உங்கள் கருத்தோடு மோத முற்பட்டேனே தவிர உங்கள் தனிப்பட்ட விடயங்களில் கை வைக்க...

Sunday, March 26, 2017

வடபுல முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் விளையாடும் மாற்றுக்கட்சி பிரதிநிதிகள்; இனியாவது சிந்திப்பார்களா? ஒலுவில் அஸ்ஹர். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் சுயலாபங்களை மட்டுமே தங்கள் குறிக்கோள்களாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஹுனைஸ் பாரூக், மஸ்தான், புத்தளம் பாயிஸ், அஸ்மின், நியாஸ் ஆகிய மக்களின் பிரதிநிதிகள் என்று வார்த்தைகளில் மட்டுமே பேசுகின்ற...
நள்ளிரவு 12 மணிவரை தாருஸ்ஸலாமில் நடந்தது என்ன? $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கிழக்கான் அஹமட் மன்சில் கடந்த புதன்கிழமை(2017.03.22)தாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்ரஸின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டு என்ன விடயம் சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது என அரசியல் அரங்குகளில் கேள்விக் குறியாகவே இருந்து.ஆனாலும்...

Saturday, March 25, 2017

ஹக்கீம் எனும் நீரோ மன்னன்! அளுத்கம பற்றி எரிகிறது. முஸ்லிம்கள் சிங்கள இனவாதிகளின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு அல்லல்படுகிறார்கள். முஸ்லிம்களது உயிர், உடமைகளனைத்தும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. தம் இனத்தை பாதுகாக்க கூடிய அரசியல் தலைமைகள் எங்கே போனார்கள் என மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப்...

Thursday, March 23, 2017

ஹக்கீமை விமர்சித்த பஷீருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை,மது அருந்தும் சபீக் ராஜாப்தீனுக்கு..?? (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) அமைச்சர் ஹக்கீமை விமர்சித்தததன் அடிப்படையில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பசீர் சேதாவூத்திற்கு மு.காவினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே.இதன் போது அவர் முன் வைத்த குற்றச் சாட்டுக்கள் எதுவும் விசாரிக்கப்படவில்லை.அவர் தனது குற்றம்...
ஏன்ஏன் நாம் அமைச்சர் றிஷாதின் கையில் கிழக்கு மாகாண சபையை ஒப்படைக்க கூடாது? (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) இன்று அமைச்சர் றிஷாத் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விசேட உலங்கு வானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து உள்ளூராட்சி மாகாண அமைச்சர் பைசர் முஸ்தபாவை கிண்ணியாவிற்கு அழைத்து சென்றிருந்தார்.இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிசும் அழைக்கப்பட்டிருந்தார்.இந் நிகழ்வில்...
கிண்ணியாவில் அமைச்சர் றிஷாதின் ஆளுமை (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) அமைச்சர் றிஷாத் வடக்கு மக்களின் மீள் குடியேற்ற விடயத்தில் கரிசனை கொண்டு அம் மக்களை மீள் குடியேற்றம் செய்து வருகிறார்.அம் மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்தும் வருகிறார்.அது போன்றே கிண்ணியாவில் அவரினால் உறுதியளிக்கப்பட்டவாறு குளிரூட்டப்பட்ட மருந்தக கெண்டைனர் ஒன்றையும் வழங்கியிருந்தார்.இது போன்று அவரது...

Monday, March 20, 2017

கிண்ணியாவில் ஐம்பது இளைஞர்களை கூட்டியதை வைத்து பெருமைப்படும் நிலையில் ஹக்கீம் காங்கிரஸ் (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) கிண்ணியாவில் தீவிரமாக பரவும் டெங்கு நோயை கட்டுப் படுத்தும் முகமாக மு.காவின் தலைவரின் விசேட வேண்டுகோளின் பெயரில் இளைஞர் காங்கிரஸின் அணர்த்த நிவாரண குழு கிண்ணியாவிற்கு சென்றிருந்தது.இவர்கள் சென்றமை பாராட்டுக்குரிய விடயமாக இருந்தாலும் இதில் கலந்து கொண்ட இளைஞர்...

Thursday, March 16, 2017

டெங்குவில் மு.காவின் பொடு போக்கு (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) அமைச்சர் ஹக்கீம் வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் வெம்பிக் கொண்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என பாட்டு பாடிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அந்தளவு அவரை சோதனைகள் சூழ்ந்து கேலி செய்து கொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்கள் முன்பு அமைச்சர் ஹக்கீம்...
ஹக்கீம் காங்கிரஸின் ஏமாற்றுக்கு நாம் இன்னும் ஏமாறும் சமூகமா? (அஸாம் ஹாபிழ் - சாய்ந்தமருது) மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியை எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமை சுய நிர்ணயம் மற்றும் நலன் கருதி தமிழ் ஈழ  விடுதலைப் புலியினரின் ஆயுதப் பலத்தோடு புத்தி பலத்தால் போராடி தமது சமூகத்திற்கான விடுதலையை பெற்றுக் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலே...

Wednesday, March 15, 2017

12 மரணங்களின் பின் தான் ஹக்கீமிற்கு ஞானம் பிறந்ததா? (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) கிண்ணியாவை உலுக்கி பார்க்கும் விடயமாக டெங்கு நோயானது மாறியுள்ளது.கள்ளன் சென்ற பின் நாய் குரைத்த கதையாக இப் பிரச்சினை இரு வாரங்களுக்கும் மேலாக சூடு பிடித்த நிலையில் உள்ள போதும் நேற்று செவ்வாய்க் கிழமை தான்,தனது உறுப்பினர்களை களத்தில் இறங்கி செயற்படுமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்புரை விடுத்துள்ளார்.இத்தனை...

Monday, March 13, 2017

ஹக்கீம் காங்கிரஸ்  சரிகிறது (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் எனும் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.இப் புத்தக வெளியீட்டில் மு.காவின் பிரதி அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.இதற்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல இடங்களில் உள்ளவர்களுக்கும்...

Sunday, March 12, 2017

Raazi Muhammadh Jaabir    இல்லை.நான் நிறுத்துவதாக இல்லை =================================== பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; (28:20) எமது ஈரல் குலையில் தண்ணீர் இல்லை எழுதாதே என்கின்றனர் பெற்றோர். உனக்கு மனைவியும்,குழந்தைகளும்...

Wednesday, March 8, 2017

நிரந்தர பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தற்காலிகமானார் எல்.எம் இர்பான் பொத்துவில் பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக கடந்த ஒரு வருடமாக கடமையாற்றியிருந்தார்.இங்கு கடமையாற்றிக்கொண்டு அவர் இரண்டு நாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தற்காலிக (acting) செயலாளராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.தற்போது அவர் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இறக்காமம் பிரதேச சபையின் நிரந்தர செயலாளராகவும்...

Saturday, March 4, 2017

ஜப்பார் அலி மீது ஹக்கீமிற்கு திடீரென வந்தது பாசமா? வேசமா? அமைச்சர் ஹக்கீம் நிந்தவூரிலே ஹசனலியினால் தனக்கு கிளம்பியிருக்கும்  எதிர்ப்பை சமாளிக்க ஹசனலியின் சகோதரரான ஜப்பார் அலியை தனது ஆயுதமாக பயன்படுத்துவதை அவர் அறிகிறாரோ இல்லையோ நாம் சில விடயங்களை வைத்து அறிந்து கொள்ளலாம். நிந்தவூரிலே அமைச்சர் ஹக்கீம் விழா நடாத்துவதொன்றும் புதிதான விடயமல்ல.ஜப்பார் அலி என்பவர் நேற்று...
பிசு பிசுக்காமல் பரபரப்பான ஹசனலியின் எதிர்ப்பு (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்புவதொன்றும் புதிதல்ல.கிளம்பியவைகள் பல பிசு பிசுத்துப் போன வரலாறுகள் தான் அதிகமாகும்.அண்மையில் கூட கிழக்கின் எழுச்சி என்ற பிரதான கோசத்தில் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக போராட்டமொன்று வெடித்திருந்தது.காலப்போக்கில் அதன் வீரியம் குறைந்து விட்டது.இவர்களது வீரியம்...